புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 June 2020

சிரகுஸ் நகர்ப் புனித மார்சியன்(முதல் நூற்றாண்டு) June 14

ஜூன் 14

சிரகுஸ் நகர்ப் புனித மார்சியன்
(முதல் நூற்றாண்டு)
இவர் திரு அவையின் முதல் திருத்தந்தையான புனித பேதுருவால் இத்தாலியிலுள்ள சிரகுஸ் என்ற நகருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார். இவர் புனித பேதுருவின் வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்து அந்த நகருக்கு சென்றார்.

அந்நகரில் இவர் நற்செய்தி அறிவிக்கும்போது, யூதர்கள் இவரைப் பிடித்து, ஒரு பெரிய கோபுரத்திலிருந்து தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

இவ்வாறு புனித மார்சியன் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி தன் இன்னுயிரை ஈந்தார்.

No comments:

Post a Comment